Wednesday, November 10, 2010

' A ' Joke ; காம மகாராணி ; சோணி மகாராஜா ..!

காம மகாராணி ; சோணி மகாராஜா ..!


ஒரு நாட்டு ராஜாவுக்கு ஒரு ராணியாம் . அவளோ காம பிசாசு ; காம் வெறி பிடித்தவளாம் .


ராஜாவுக்கு முடியல ; ராணியை திருப்தி படுத்தவும் ஆகலை .
ராணி பார்த்தா ; அரண்மனைல எல்லார் கிட்டயும் ஆணையிட்டா ; ஆண்டு கொண்டா .

ராணி சொன்னாலே கேட்கணும் ;
ராணியை அனுபவிக்க , ராணியே சொன்னா கேட்கவா வேணும் ..?
மந்திரில ஆரம்பிச்சு , சேவகன் வரை எல்லாரையும் ராணி அனுபவிச்சா ; ஆசை தீர் சந்தோஷமானா ..!



ராஜாவுக்கு சந்தேகம் வந்தது ; நம்மால முடியலன்னாலும் ராணி சந்தோஷமா இருக்காளேன்னு..!
யார் ராணியோட படுத்துகிட்டதுன்னு கண்டு பிடிக்க முடிவானான்.

மருத்துவரை வரச் சொன்னான்.
ராணியை மயக்கப் படுத்தி ராணியோட யோனிக்குள் அறுவை சிகிச்சை செய்தான் .
ஒரு சின்னக் கத்தியை ராணியோட யோனிக்குள்ள வைச்சிட்டான்.

மறு நாள் , ராணிக்கு அரிப்பு எடுத்துச்சு ; ஊரையே பருப்புக்குள்ள வரச் சொன்னா .

மறு நாள் , ராஜா பார்த்தான் .
ஊரில இருக்கிற எல்லார் ஆண் குறியும் அறுபட்டிருந்தது ; ஆண் குறிலேர்ந்து ரத்தம் சொட்ட சொட்ட எல்லா ஆம்பளைகளும் நடமாடினாங்க .
ராஜா நொந்து போனான் . ஊரே , ராணியோட படுத்துக்குதேன்னு ..!


ஆனால்
ஒரே ஒரு மந்திரி மட்டும் நல்லாருந்தான் ; எதுவும் அறுபடலை .
ராஜா சந்தோஷமானான் ; சொன்னான்.
'' நீதாண்டா நண்பன் ; நியாயமான மந்திரி . உனக்கு என்ன வேண்டும் சொல் …'' ?

அந்த மந்திரி திரும்பினான் ;

'' பே …..பே ……'' எ
ன அழுதான் .
அவன் நாக்கு அறுந்திருந்தது ; நாக்கிலிருந்து ரத்தம் சொட்டுது …!


No comments:

Post a Comment